கண்களின் ஒளி....பெண்களின் மொழி....

கண்களின் ஒளி....பெண்களின் மொழி....
கண்களின் ஒளி....பெண்களின் மொழி....

Saturday, August 21, 2010

கவிதை அன்றும்...!!! இன்றும்...!!!

அன்று...!!!


கலைஞன்

கடந்த கால கனவுகளாம்

காலக்கண்ணாடியை

கலை நயத்துடன்

கற்பனை திறத்துடன்

காவியத்தின் ஓவியமாக

கலைஞனின் காவியமாக

கவி பாடினான் அன்று

கவிஞர் கண்ணதாசன்.


இன்று...!!!

கவிஞன்

வசந்தகால நினைவுகளாம்

வருங்கால அழிவுகளாம்

வாழ்க்கையை வசபடுத்தி

வையகத்தின் வளத்தை

தன்னுடைய வைர வரிகளால்

வரைந்தான் இன்று

வாழும் கவிதை வைரமுத்து.



-சஜீத்

No comments:

Post a Comment